கொரோனா தொற்று காரணமாக தலைமை தாதியர் பலி!!

ஆசிரியர் - Editor III
கொரோனா தொற்று காரணமாக தலைமை தாதியர் பலி!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை தாதியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் பலியாகி உள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் தலைமை செவிலியர் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.  இதன்பின்னர் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.  எனினும், இதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு