இலங்கை பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர்..! ஏன் தொியுமா..?

ஆசிரியர் - Editor I
இலங்கை பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர்..! ஏன் தொியுமா..?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை கூறியிருக்கின்றார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு தொிவாகி இன்றுடன் 50 ஆவது ஆண்டு இன்றுடன் நிறைவடைவதையிட்டே 

இந்திய பிரதமர் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு