கிளிநொச்சி- முகமாலையில் அகழ்வு பணிகள் ஆரம்பம்..! மீட்கப்பட்ட எலும்புகூடுகள் பெண்களுடையதாக இருக்கலாம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- முகமாலையில் அகழ்வு பணிகள் ஆரம்பம்..! மீட்கப்பட்ட எலும்புகூடுகள் பெண்களுடையதாக இருக்கலாம்..

யாழ்.முகமாலை பகுதியில் கண்ணிவெடியற்றும்போது மனித எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

குறித்த பகுதியில் இன்று காலை தொடக்கம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருக்கின்றது. இதுவரையில் இருவருடைய எலும்பு கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

அவற்றில் காணப்படும் ஆடைகளின் அடிப்படையில் அவை பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு