கொரோனா சந்தேகநபர்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு..!

ஆசிரியர் - Editor I
கொரோனா சந்தேகநபர்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு..!

யாழ்.கொடிகாமம் பகுதியில் கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிவந்த அம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

இரணைமடு விமானப்படை தளத்திலிருந்து கொரோனா சந்தேகநபர்கள் 3 பேரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த 

அம்புலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. விபத்தையடுத்து உடனடியாக அந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 

கொரோனா சந்தேகநபர்கள் மற்றொரு அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு