ஊடகங்கள் முன் வந்த கிம் ஜொங்!! -சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி-

ஆசிரியர் - Editor III
ஊடகங்கள் முன் வந்த கிம் ஜொங்!! -சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி-

உயிரிழந்து விட்டதாக பல சர்சைகளுக்குள் சிக்கியிருந்த வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஊடகங்களுக்கு முன் பிரசன்னமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 வயதான அவருக்கு மூளையில் இறுவை சிகிச்சை செய்யும் போது சிகிச்சை பலனளிக்கமையால் அவர் உயிரிழந்தார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் தென் கொரியா ஊடகம் ஒன்று கிம் ஜொங் உன் தலைமறைவாக இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.

அதேசமயம் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என மேலும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

என்னும் வடகொரியாவின் ஊடகங்கள் இவர் குறித்த எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருக்கவில்லை.

தற்சயம் இவர் வடகொரியாவில் செய்தியாளர் சந்திப்iபொன்றை ஏற்ப்பாடு செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு