அமெரிக்காவில் துப்பாக்கி சூடு!! -2 பேர் பலி-

ஆசிரியர் - Editor III
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு!! -2 பேர் பலி-

அமெரிக்காவில் நடந்த இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்ககப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் கார் ஒன்றில் வைத்து மர்ம நபரால் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார்.  இதன்பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.  இது தவிர 10 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுபற்றிய கூடுதல் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியான நிலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு