கிளிநொச்சி- முகமாலையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடுகள் தொடர்பில் இராணுவ தளபதியின் கண்டுபிடிப்பு..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- முகமாலையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடுகள் தொடர்பில் இராணுவ தளபதியின் கண்டுபிடிப்பு..!

கிளிநொச்சி முகமாலையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடுகள் தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகளுடையது. அவர்கள் போரில் கொல்லப்பட்டிருக்கலாம். 

மேற்கண்டவாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா கண்டுபிடித்துள்ளதுடன், அது குறித்து மக்கள் பதற்றமடையவேண்டாம். எனவும் கூறியுள்ளார். 

இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் - எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நேரில் பார்வையிட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு