சிறப்புற இடம்பெற்ற புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமார் கொடியேற்ற உற்சவம் (PHOTOS)

ஆசிரியர் - Admin
சிறப்புற இடம்பெற்ற புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமார் கொடியேற்ற உற்சவம் (PHOTOS)

பழமை வாய்ந்த யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை(15) முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பாகியுள்ளது.

கொடியேற்ற உற்சவக் கிரியைகளை  தேவஸ்தான ஆதீன குருவும், மஹோற்சவக் குருவுமான பிரம்மஸ்ரீ ந. சபாரத்தினக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து அம்பாள் வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.




காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு