அம்புலன்ஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான குடும்பஸ்த்தர்..! மனைவி படுகாயம், கிளிநொச்சி- பளை தம்பகாமத்தில் சோகம்..

ஆசிரியர் - Editor I
அம்புலன்ஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான குடும்பஸ்த்தர்..! மனைவி படுகாயம், கிளிநொச்சி- பளை தம்பகாமத்தில் சோகம்..

கிளிநொச்சி- பளை பகுதியில் நோயாளர் காவு வண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். 

பளை தம்பகாமத்திலிருந்து பிரதான வீதியில் நுழைய முயன்றபோது விமானப்படைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது. இதில் 55 வயதான குடும்பஸ்த்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

அவருடைய மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். விபத்து நிகழ்ந்து சில நிமிடங்களில் சம்பவ இடத்திலிருந்து அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு