கட்டுப்பாடற்ற வேகம், பூநகரியில் கவிழ்ந்த டிப்பர்..! வீதியால் சென்ற அப்பாவிகள் 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம், பூநகரியில் கவிழ்ந்த டிப்பர்..! வீதியால் சென்ற அப்பாவிகள் 3 பேர் படுகாயம்..

பூநகரி- மட்டுவில்நாடு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் வீதியால் வந்த இருவர் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்து

பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு