அம்பாறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை போட்ட படையினர் - வீட்டிற்கு சென்று மிரட்டல்

ஆசிரியர் - Editor IV
அம்பாறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை போட்ட படையினர் - வீட்டிற்கு சென்று மிரட்டல்

அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினர் , பொலிஸாரினது கெடுபிடியால் தடுத்து நிறுத்தப்பட்டது.  



ஏற்பாட்டாளரின் வீட்டுக்கு சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும்   வ இராணுவ புலனாய்வாளர்களும் ,  நினைவேந்தல் பதாகையை பறித்து கொண்டு  அச்சுறுத்தல் விடுத்து சென்றதாக எம்மிடம் தெரிவித்தார் .


இதனை தொடர்ந்து வீட்டில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு