கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு

ஆசிரியர் - Editor IV
கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு

கல்முனை மாநகர சபையின்  வளாகத்தை  அழகுபடுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (17) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வளாகத்தை  அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ. ரக்கீப் ஆலோசனையின் பிரகாரம்  முதற்கட்டமாக  மாநகர வளாகத்தின் இருமருங்கிலும்   மரங்கள் நடப்பட்டன.

கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி அன்சார்   தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் கலந்து கொண்டு திட்டதை  ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு