முகமாலையில் சற்றுமுன் கோர விபத்து..! இராணுவ வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய டிப்பர்..

ஆசிரியர் - Editor I
முகமாலையில் சற்றுமுன் கோர விபத்து..! இராணுவ வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய டிப்பர்..

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

டிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றிரக்கின்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு