9வது மரணம் பதிவானது..! 52 வயதான பெண் சற்று முன் மரணம், தொடரும் கொரோனா பலியெடுப்பு..

ஆசிரியர் - Editor I
9வது மரணம் பதிவானது..! 52 வயதான பெண் சற்று முன் மரணம், தொடரும் கொரோனா பலியெடுப்பு..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 9வது நபர் மரணமடைந்தள்ளார். தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, 

52 வயதான மோதர பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு