நாவிதன்வெளி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தொற்று நீக்கி தெளிப்பு

ஆசிரியர் - Editor IV
நாவிதன்வெளி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தொற்று நீக்கி தெளிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தொற்று நீக்கி விசிறும் செயற்பாடு நாவிதன்வெளி பிரதேசத்தில்   கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

சனிக்கிழமை(2)   முற்பகல் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவிற்குட்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை   அன்னமலை படை முகாம் ஆகியவற்றில்  தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது .

 குறித்த செயற்பாடு   நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன்    மற்றும் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில்  குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு