யாழ்.மாவட்டத்திற்கு கோதுமை மா ஏற்றிவந்த கனரக வாகனம் கோர விபத்தில் சிக்கியது..! மயிரிழையில் தப்பினார் சாரதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு கோதுமை மா ஏற்றிவந்த கனரக வாகனம் கோர விபத்தில் சிக்கியது..! மயிரிழையில் தப்பினார் சாரதி..

யாழ்.மாவட்டத்திற்கு கோதுமை மா ஏற்றிவந்த கனரக வாகனம் திருகோணமலை- கன்னியா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் சாரதி அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வாகனம் சேதமானபோது ம் பொருட்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு