இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முருகனின் தந்தை இன்று காலை யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முருகனின் தந்தை இன்று காலை யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு..!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முருகனின் தந்தை வெற்றிவேல் ஐயா இன்று காலை உயிரிழந்துள்ளார். 

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நோய் தீவிரமடைந்த நிலையில் இன்று காலை உயிரிழந்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு