உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை கல்முனையில் பிரார்த்தனை

ஆசிரியர் - Editor IV
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை கல்முனையில் பிரார்த்தனை

https://www.youtube.com/watch?v=Swy-vimNUI8&feature=youtu.be

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில்  உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனையில் மாலை மெழுகுதிரி ஏற்றப்பட்டு யேஇடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள   தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இத்தாக்குதல் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறியே புதன்கிழமை(22) மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வானது  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் வழிநடத்தலின் அக்கட்சியின் பிராந்திய அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது சிறுவர்கள் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்களுக்கு மெழுகுதிரிகளை ஒளிர வைத்தமை குறிப்பிடத்தக்கது

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு