யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த பூரவூர்தி கனகராயன் குளத்தில் தடம்புரண்டு சுக்குநூறாக நொருங்கியது..! தெய்வாதீனமாக தப்பிய சாரதி..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த பூரவூர்தி கனகராயன் குளத்தில் தடம்புரண்டு சுக்குநூறாக நொருங்கியது..! தெய்வாதீனமாக தப்பிய சாரதி..

கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தி தடம்புர ண்டு சுக்குநூறாக நொரிங்கிய நிலையில் சாரதி தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனகரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இவ்விபத்தில் காரணமாக கனகரக வாகனத்திலிருந்து பொருட்கள் வீதியெங்கும் சிதறி காணப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விபத்தில் காரணமாக ஏ9 வீதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு