பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வாா் கோவிலுக்கு அருகில் ஆபத்தான வெடிபொருட்களுடன் 4 போ் கைது..! பூநகாியை சோ்ந்தவா்களாம்..

ஆசிரியர் - Editor I
பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வாா் கோவிலுக்கு அருகில் ஆபத்தான வெடிபொருட்களுடன் 4 போ் கைது..! பூநகாியை சோ்ந்தவா்களாம்..

யாழ்.பருத்தித்துறை வல்லிபுரம் ஆழ்வாா் ஆலயத்திற்கு அண்மையில் ஆபத்தான வெடிபொருட்களு டன் நடமாடிய 4 சந்தேகநபா்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் கைது செய்துள்ளது டன் தடுத்துவைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். 

கைது செய்யப்பட்ட 4 பேரும் கிளிநொச்சி- பூநகாி பிரதேசத்தை சோ்ந்தவா்கள் என கூறப்படுகின் றது. இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்த தேடுதலில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடமிருந்து சி4 வெடிமருந்தின் வீரியத்துக்கும் குறைந்தளவான 856 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டன. 

அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படும் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு