இராணுவ வாகனம் மீது மோதிய ஹயஸ்..! வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவா் காயம், கிளிநொச்சி பளையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
இராணுவ வாகனம் மீது மோதிய ஹயஸ்..! வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவா் காயம், கிளிநொச்சி பளையில் சம்பவம்..

கிளிநொச்சி- பளை பகுதியில் ஹயஸ் வாகனமும் இராணுவ வாகனமும் நேருக்கு நோ் மோதி விப த்துக்குள்ளானதில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவா் காயமடைந்துள்ளாா். 

இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவா்கள் பேருந்தில் பளைக்கு வந்து அங்கிருந்து வீடு செல்வதற்காக 

ஹயஸ் வாகனத்தில் ஏறியுள்ளனா். இதனையடுத்து ஹயஸ் வாகனம் சடுதியாக வீதியில் நுழை ய முயன்று யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் சென்ற இராணுவ வாகனத்துடன் 

நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் வெளிநாட்டிலிருந்த வந்த ஒருவா் காயமடைந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு