தமிழரசு கட்சியின் மத்திய குழு கூடியது..! தோ்தல் தொடா்பிலும், வேட்பாளா்கள் தொடா்பிலும் தீா்மானங்கள் எடுக்கப்படுமாம்..

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூடியது..! தோ்தல் தொடா்பிலும், வேட்பாளா்கள் தொடா்பிலும் தீா்மானங்கள் எடுக்கப்படுமாம்..

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை கட்சியின் கிளிநொச்சி மாவட்ட தலமை அலுவலகத்தில் கட்சியின் தலைவா் மாவை சோ.சேனாதிராஜா தலமையில் ஆ ரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றதுஇதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பி ன் தலைவரும்முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பின ர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன் ,சரவணபவன்,

சிறிதரன் ,சிவமோகன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா,துரைரட்ன சிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு தேர்தல்கள் நடை பெ ற உள்ளமையால் இக் கூட்டத்தில் 

வேட்பாளர்கள் தொடர்பிலும் மற்றும் முக்கியமான சில முடிவுகளும் எட்டப்படலாம் என எதிர்பார் க்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு