வீட்டில் தனித்திருந்த பெண் மீது சரமாாி கத்திக்குத்து..! வவுனியா- சாளம்பை குளத்தில் குரூரம்..

ஆசிரியர் - Editor I
வீட்டில் தனித்திருந்த பெண் மீது சரமாாி கத்திக்குத்து..! வவுனியா- சாளம்பை குளத்தில் குரூரம்..

வீட்டில் தனிமையில் இருந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவா் சரமாாி கத்திக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் நேற்று மாலை வவுனியா சாளம்பை குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தாயான அஸ்மா(வயது30) என்ற பெண்யே காயமடைந்துள்ளாா். 

சம்பவம் குறித்து மேலும் தொியவருவதாவது, வீட்டில் இருந்த சமயம் அவரது கணவரின் உறவினர் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

.தாக்குதலை மேற்கொண்டவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு