தமிழீழ விடுதலை புலிகள் தயாாித்து, பல வெற்றி சமா்களில் பயன்படுத்தப்பட்ட படகு கோட்டபாய கடற்படைமுகாமல் காட்சி பொருளாக வைக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் தயாாித்து, பல வெற்றி சமா்களில் பயன்படுத்தப்பட்ட படகு கோட்டபாய கடற்படைமுகாமல் காட்சி பொருளாக வைக்கப்பட்டது..!

தமிழீழ விடுதலை புலிகளினால் தயாாிக்கப்பட்டு, அவா்களுடைய சிறப்பு தாக்குதல் நடவடிக்கைகளு க்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்று வட்டுவாகல்- கோட்டபாய கடற்படை முகாமில் தற்போது காட்சி க்கு வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. 

2000ஆம் ஆண்டு மார்ச் 26, தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை உள்ளிட்ட பல வெற்றி தாக்குதல்களில் கடற்புலிகளின் முக்கிய பயன்பாட்டில் இ ருந்த ஒரு படகே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக 

விடயம் அறிந்தவா்கள் கூறகின்றனா். மேலும் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலை யில் கடற்படையினாரால் கைப்பற்றப்பட்ட படகு ஒன்று வட்டுவாகல்  கோட்டபாய கடற்படை முகா மில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு