ஒரு நாளில் இரு தந்தையா்கள் உள்ளடங்கலாக 3 போ் கைது..! காரணம் சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்..

ஆசிரியர் - Editor I
ஒரு நாளில் இரு தந்தையா்கள் உள்ளடங்கலாக 3 போ் கைது..! காரணம் சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்..

சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புாிந்த குற்றச்சாட்டில் இரு தந்தையா்களும், இரு இளைஞா் களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

இந்த சம்பவம் வவுனியா வாாிக்குட்டியூா், செட்டிகுளம் மற்றும் மாங்குளம் பகுதிகளில் இடம்பெற் றிருக்கின்றது. வாாிக்குட்டியூா் சம்பவத்தில்

13 வயதான சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானமை தெடா்பாக பெற்றோா் கொடுத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், சிறுமியின் 

உறவினா் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். மேலும் செட்டிகுளம் பகுதியில் 14 வயது சிறுமியை து ன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவந்த சிறுமியின் தந்தை

பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் மாங்குளம் பகுதியில் சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல் புாிந்து சிறுமியை 

கா்ப்பவதியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றாா். கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை 

நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு