மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புாிந்த 8 பல்கலைகழக மாணவா்கள் அடையாளம் காணப்பட்டனா்..! அதிரடி தடையை விதித்தது நிா்வாகம்..

ஆசிரியர் - Editor I
மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புாிந்த 8 பல்கலைகழக மாணவா்கள் அடையாளம் காணப்பட்டனா்..! அதிரடி தடையை விதித்தது நிா்வாகம்..

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவிகள் மீது பகிடிவதை என்ற பெயாில் பாலி யல் துன்புறுத்தல் புாிந்த குற்றச்சாட்டில் 8 மாணவா்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், ப ல்கலைகழக வளாகத்திற்குள் நுழையவும், கற்றலில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

பல்லைகழக மாணவிகள் மீது பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல் புாிந்த குற்றச் சாட்டு தொடா்பாக பல்வேறு மட்டங்களில் அழுத்தங்கள் அதிகாிக்கப்படுவதுடன், குற்றம் புாிந்த மாணவா்களை அடையாளம் கண்டு முதற்கட்டமாக தண்டிக்கும் நடவடிக்கைகள் தற்போது

ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த 8 போ் அடையாளம் காணப்பட்டு இன்றைய தினம் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி அறிவித்தலை யாழ்.ப ல்கலைகழக நிா்வாகம் அறிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு