பகிடிவதையின் பெயாில் பாலியல் தொல்லை..! இந்த மாணவா்களுக்கு சம்மந்தம் இல்லை, பல்கலைகழக நிா்வாகம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பகிடிவதையின் பெயாில் பாலியல் தொல்லை..! இந்த மாணவா்களுக்கு சம்மந்தம் இல்லை, பல்கலைகழக நிா்வாகம் அறிவிப்பு..

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயாில் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட விவகாரத்தில் சில இளைஞா்களின் புகைப்படங்கள் வெளியான நிலையில் அவா் களுக்கும் இந்த பிரச்சினைக்கும் சம்மந்தம் இல்லை. 

என யாழ்.பல்கலைகழக நிா்வாகம் அறிவித்துள்ளது. பகிடிவதையின் பெயலால் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடா்பான விடயம் பெரும் சா்ச் சைகளை உண்டாக்கியிருக்கும் நிலையில், சில 

மாணவா்களின் புகைப்படங்கள், தொலைபேசி இலக்கங்கள் வெளியான நிலையில் அவா்களுக் கும் பகிடிவதை என்ற பெயாில் இடம்பெற்ற பாலியல் தொந்தரவுகளுக்கும் சம்மந்தம் இல்லை. என பல்கலைகழக நிா்வாகம் அறிவித்திருக்கின்றது.

மேலும் வெளியான தொலைபேசி இலக்கங்களில் 3 மாணவா்களுடைய தொலைபேசி இலக்கங் கள் எனவும் மிகுதி மாணவிகளுடையது எனவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு