கொரோனா வைரஸ் தொற்றா..? வவுனியா பெண்ணுக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனி அறையில் சிகிச்சை..!

ஆசிரியர் - Editor I
கொரோனா வைரஸ் தொற்றா..? வவுனியா பெண்ணுக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனி அறையில் சிகிச்சை..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவா் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளா் வைத்திய கலாநிதி சி.யமுனா னந்தா கூறியிருப்பதுடன், 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்களுக்கு உள்ள நோய் அறிகுறிகள் இல்லாதபோதும் அவரு டைய குருதி மாதிாி பாிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது. 

பாிசோதனை அறிக்கையின் பின்பே உறுதியாக எதனையும் கூற முடியும். வவுனியாவை சோ்ந்த குறித்த பெண் தனி அறையில் சிகிச்சைக்கு

உட்படுத்தப்படுகின்றாா். இதனால் மக்கள் பீதியடைய தேவையில்லை. என அவா் மேலும் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு