புளியங்குளம் பகுதியில் இராணுவம் அதிரடி! யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் பயணித்த இரு பேருந்துகள் முற்றுகை, இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
புளியங்குளம் பகுதியில் இராணுவம் அதிரடி! யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் பயணித்த இரு பேருந்துகள் முற்றுகை, இருவர் கைது..

யாழ்ப்பாணம், பருத்துறை ஆகிய பகுதிகளில் இருந் து கொழும்பு நோக்கி பயணித்த இரு பேருந்துகளில் இருந்து சுமார் 6 கிலோ கஞ்சு மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் வவு னியா- புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பருத்துறையிலிருந்து மருதங்கேணி ஊடாக பயணித்த பேருந்தும், யாழ்.நகரிலிருந்து ப யணித்த பேருந்தும்,

புளியங்குளம் சோதனை சாவடியில் இராணுவத்தி னால் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது ஒரு பேரு ந்தில் 5 கிலோ கஞ்சாவும், மற்றய பேருந்தில் 1 கி லோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட போதைப்பொருள் ஆகியன உடனடியாக பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டிள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு