மீண்டும் முளைத்துள்ள இராணுவ சோதனை சாவடிகள்..! சோதனை என்ற பெயாில் அலைக்கழிக்கப்படும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் முளைத்துள்ள இராணுவ சோதனை சாவடிகள்..! சோதனை என்ற பெயாில் அலைக்கழிக்கப்படும் மக்கள்..

யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் ஆரம்பிக்கப்பட்டு சோத னை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

குறிப்பாக பேருந்துகள் தொடக்கம் சகல வா கனங்களும் மக்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா். ஓமந்தை, புளியங்குளம் பகுதிகளில் இரு நாட்கள் 

தொடா்ச்சியாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது பெருமளவு கஞ்சுா போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து

யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் (ஏ-9) வீதியில் பல இடங்களில் சோதனை சாவடிகள் உருவாக்கப் பட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு