கோவிலுக்குள் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..! கிளிநொச்சியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
கோவிலுக்குள் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..! கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சி- வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்குள் இளைஞன் ஒருவன் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாான். 

இன்று காலை கோவிலுக்கு சென்றவா்கள் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்திருக்கின்றனா். 

சம்பவத்தில் பானுஜன் (வயது21) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றான். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு