கிளிநொச்சி போராட்டம் நிறைவாம்..! வென்றது கரைச்சி பிரதேசசபை..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி போராட்டம் நிறைவாம்..! வென்றது கரைச்சி பிரதேசசபை..

கரைச்சி பிரதேச சபையில் ஒரு வாரத்திற்குள் விசேட அமர்வு கூட்டப்பட்டு ஆதன வரி விடயம் பேசப்படும். என்ற உறுதிப்பாட்டில் உணவு தவிர்ப்பு  7 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பொலிசாரின் தலையீட்டினாலும், பிரதேச சபையின் உப தவிசாளரின் எழுத்துமூல கடிதத்தின் 

மூலம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த கடிதத்தை கையளித்த உப தவிசாளர் நீர் ஆகாரத்தையும் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு