240 கோடி பெறுமதியான 40 ஏக்கா் காணியை போலி உறுதி முடித்து களவாடிய றிஷாட் பதியூதீனின் சகோதரன் றிப்ஹான் கைது..!

ஆசிரியர் - Editor I
240 கோடி பெறுமதியான 40 ஏக்கா் காணியை போலி உறுதி முடித்து களவாடிய றிஷாட் பதியூதீனின் சகோதரன் றிப்ஹான் கைது..!

மன்னாா்- தலைமன்னாா் பகுதியில் சுமாா் 240 லட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கா் காணியை போலி உறுதி முடித்து களவாடியதற்காக அமைச்சா் றிஷாட் பதியூதீன் சகோதரன் றிப்ஹான் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

குற்றப் புலனாய்வு பிாிவினா் சற்று முன்னா் இவரை கைது செய்துள்ளதுடன், கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமனில் ஆஜா் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு