ஜல்லுக்கட்டை வேடிக்கை பார்த் பெண்ணுக்கு மோதி தள்ளிய காளை!! -சோகத்தில் திருச்சி ஜல்லிக்கட்டு-

ஆசிரியர் - Editor III
ஜல்லுக்கட்டை வேடிக்கை பார்த் பெண்ணுக்கு மோதி தள்ளிய காளை!! -சோகத்தில் திருச்சி ஜல்லிக்கட்டு-

ஜல்லிக்கட்டு பார்க்கச் சென்ற பெண் மாடு முட்டியதில் பரிதாபமாக பலியான சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் ரசித்து வந்தனர்.

இந்த நிலையில் சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்சியை வேடிக்கை பார்க்க வந்த  உறையூர் பகுதியை சேர்ந்த ஜோதிலட்சமி என்ற பெண்ணை மாடு முட்டியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதிலட்சுமி உயிரிழந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு