உலக வாழ் தமிழ் சொந்தங்களுக்கு! பிரித்தானியப் பிரதமரின் பொங்கல் வாழ்த்து!

ஆசிரியர் - Admin
உலக வாழ் தமிழ் சொந்தங்களுக்கு! பிரித்தானியப் பிரதமரின் பொங்கல் வாழ்த்து!

உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்.     

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,“எங்கள் அருமையான பிரித்தானிய தமிழ் சொந்தங்களுக்கும், உலகு எங்கிலும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு