கிளிநொச்சியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!

கிளிநொச்சி- மலையாளபுரம் புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில், வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் நேற்று இரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. 

மலையாள புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்கினேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு