பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்திய மா்மநபா் சுட்டுக் கொலை..! 5 பொதுமக்கள் காயம், லண்டலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்திய மா்மநபா் சுட்டுக் கொலை..! 5 பொதுமக்கள் காயம், லண்டலில் சம்பவம்..

லண்டனில் மா்மநபா் ஒருவா் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 5 போ் படுகாயமடைந்துள்ள நிலையில் தாக் குதல் நடாத்திய நபா் பொலிஸாாினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். 

லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு