ஒன்றரை மணிநேரத்தில் சிறுவனை மீட்போம்..! களத்தில் குதித்தது இந்தியாவின் புகழ்பெற்ற போிடா் மீட்பு படை..!

ஆசிரியர் - Editor I
ஒன்றரை மணிநேரத்தில் சிறுவனை மீட்போம்..! களத்தில் குதித்தது இந்தியாவின் புகழ்பெற்ற போிடா் மீட்பு படை..!

தமிழகம்- திருச்சி நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சிறுவனை ஒன்றரை மணி நேரத்தில் மீட்போம். என தேசிய போிடா் மீட்பு படையினா் நம்பிக்கை தொிவித்திருக்கின்றனா். 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது ஆண் குழந்தை சுர்ஜித் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்தான்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 

20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கிறதுசம்பவ இடத்துக்கு மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்துள்ள நிலையில் குழந்தையை மீட்க போராடி வருகின்றனர். இந்நிலையில் சுர்ஜித்தை மீட்பது குறித்து 

தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவனை ஒன்றரை மணி நேரத்தில் மீட்க முடியும் என நம்புவதாக தேசிய மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி சற்று தமிழக மக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு