இன்று நள்ளிரவுக்கு பின் ஜனாதிபதி தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம்..!

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவுக்கு பின் ஜனாதிபதி தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம்..!

இன்று நள்ளிரவு முதல் எந்த சந்தா்ப்பத்திலும் ஜனாதிபதி தோ்தலுக்கான அறிவிப்பை வெளியிடு ம் அதிகாரம் தோ்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சா் ஜீ.எல்.பீாிஸ் கூறியிருக்கின்றாா். 

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.“ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டுமென்பது 100 சதவீதம் உறுதியாகிள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலானது கட்டாயம் 

நவம்பர் 10ஆம் திகதிக்கும் டிசம்பர் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு