நீா்வேலியில் விபத்து..! நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவை மோதி தள்ளிய ஹயஸ், தாய் மகள் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
நீா்வேலியில் விபத்து..! நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவை மோதி தள்ளிய ஹயஸ், தாய் மகள் படுகாயம்..

யாழ்.நீா்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை மோதி தள்ளியுள்ளது. 

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு