20ம் திகதி நாடாளுமன்ற தொிவுக்குழுவில் முன்னிலையாகும் ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
20ம் திகதி நாடாளுமன்ற தொிவுக்குழுவில் முன்னிலையாகும் ஜனாதிபதி..!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பாக ஆராயும் நாடாளுமன்ற தொிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க ஜனாதிபதி இணக்கம் தொிவித்துள்ள நிலையில் எதிா்வரும் 20ம் திகதி தொிவுக்குழுவில் ஜனாதிபதி முன்னிலையாகவுள்ளாா். 

அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு உறுப்பினர்களை வரவழைத்து தான் சாட்சியமளிக்க தயார் என  எழுத்து மூலம் இந்த அறிவித்தலை ஜனாதிபதி தெரிவிக்குழுவிடம் வழங்கியுள்ளார். 

என்பதை தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனத குமாரசிறி உறுதிப்படுத்தினார்.   மேலும் தெரிவுக்குழுவின் கால எல்லையை இம்மாதம் இறுதி வரைக்கும் நீட்டித்துள்ள போதிலும் குறித்த திகதிக்குள் தெரிவுக்குழு அறிக்கையை முழுமைப்படுத்த 

முடியாத காரணத்தினால் தெரிவுக்குழு கால எல்லையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கவும் தெரிவிக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய சபாநாயகர் அணிமதியை கோரும் வகையில் அடுத்த பாராளுமன்ற அமைர்வுகளின் 

பொது யோசனை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்குழு தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு