யாழ்.அல்லைப்பிட்டியில் கோர விபத்து..! ஒருவர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டியில் கோர விபத்து..! ஒருவர் உயிரிழப்பு..

யாழ்.தீவகம்- அல்லைபிட்டி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் பிரபல வர்த்தகர் ஒருவருடைய உறவினர் உயரிழந்துள்ளதாகவும் ஆலயம் ஒன்றுக்கு சென்றுவிட்டு 

திருந்பிக் கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு