ஓடிக் கொண்டிருந்த பேருந்து தீடிரென தீப்பிடித்து எாிந்தால் பரபரப்பு..! சாதுாியமாக காப்பாற்றப்பட்ட பயணிகள், வவுயாவில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
ஓடிக் கொண்டிருந்த பேருந்து தீடிரென தீப்பிடித்து எாிந்தால் பரபரப்பு..! சாதுாியமாக காப்பாற்றப்பட்ட பயணிகள், வவுயாவில் சம்பவம்.

பம்பைமடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த தனியாா் பேருந்து திடீரென தீப்பிடித்து எாிந்த நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனா். 

இச் சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்திலேயே 

பம்பைமடு பகுதியில் வைத்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பேருந்தின் எஞ்சின் பகுதியில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக 

ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.எனினும் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளனா்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு