காரைதீவில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவி உயிாிழப்பு..! தீப்பிடித்து எாிந்த வீடு..

ஆசிரியர் - Editor I
காரைதீவில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவி உயிாிழப்பு..! தீப்பிடித்து எாிந்த வீடு..

மட்டக்களப்பு- காரைதீவில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவா் உயிாிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை முதலில் அவதானித்த குறித்த சிறுமியின் சகோதரர் அயலவர்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்தவர், காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்த 

16 வயதுடைய நடேஸ்வரராஜன் அக்ஸயா எனத் தெரியவருகின்றது.சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு