எம்.ஏ.சுமந்திரன்- ஈ.சரவணபவன் இடையில் தீவிர மோதல்..! பொது மேடையில் சரவணபவனின் வேட்டியை உருவிய சுமந்திரன்.

ஆசிரியர் - Editor I
எம்.ஏ.சுமந்திரன்- ஈ.சரவணபவன் இடையில் தீவிர மோதல்..! பொது மேடையில் சரவணபவனின் வேட்டியை உருவிய சுமந்திரன்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் ஈ.சரவணபனையும், பட்டதாாிகளையும் பொது மேடையில் ஏளனமாக பேசியுள்ளாா் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்,

யாழ்.மாநகரசபைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தல மையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன்,

பட்டதாாிகளால் கதிரைகள் நிரப்பபடும் என நக்கலாக தனது பத்திாிகையில் செய்தியை வெளி யிட்டுவிட்டு நிகழ்வுக்கும் வந்திருக்கும் சரவணபவனுக்கும், பத்திகை ஏளனம் செய்ததையும் 

மதிக்காமல் நிகழ்வுக்கு வந்துள்ளவா்களுக்கும் வணக்கம் என கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு