புலனாய்வு பிாிவு அதிகாாி ஒருவரை காணவில்லை..! மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
புலனாய்வு பிாிவு அதிகாாி ஒருவரை காணவில்லை..! மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

இலங்கை அரச புலனாய்வுதுறையில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாாி ஒருவா் காணாமல்போயுள்ளதாக மனைவி நாராஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளா். 

எவ்வாறாயினும், குறித்த அதிகாரி (05.09.19) இரவு தனது மகனுக்கு அலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு தான் வீட்டுக்கு வருவதற்கு தாமதமாகுமென அறிவித்துள்ளதாகவும், அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு