யாழ்.கோண்டாவில்- உப்புமடம் சந்தியில் வா்த்தக நிலைய உாிமையாளருக்கு வாள்வெட்டு..! சீ.சீ.ரீ.வியில் சிக்கியது காட்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில்- உப்புமடம் சந்தியில் வா்த்தக நிலைய உாிமையாளருக்கு வாள்வெட்டு..! சீ.சீ.ரீ.வியில் சிக்கியது காட்சி..

யாழ்.கோண்டாவில்- உப்புமடம் பகுதியில் உள்ள இரும்பு விற்பனை நிலையத்தின் உாிமையாளா் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. 

இன்று மாலை 4 மணியளவில் குறித்த இரும்பு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் விற்பனை நிலைய உாிமையாளா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதேவேளை வாள்வெட்டு தாக்குதலை நடாத்திய ரவுடி கும்பல் தப்பித்து செல்லும் சீ.சீ.ரி.வி கமரா கட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு