முஸ்லிம் தீவிரவாதிகள் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் இரு நாட்கள் தீவிர தேடுதல்..! சிதைந்த நிலையில் பென்ரைவ் உள்ளிட்டவை மீட்பு.

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் தீவிரவாதிகள் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் இரு நாட்கள் தீவிர தேடுதல்..! சிதைந்த நிலையில் பென்ரைவ் உள்ளிட்டவை மீட்பு.

கல்முனை- சாய்ந்தமருது வெலிவோிய கிராமத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் தற்கொலை தாக்கு தல் நடாத்திய வீட்டிலிருந்து சிதைந்த நிலையில், பென்ரைவ், ரப் போன்ற மீட்கப்பட்டுள்ளது. 

தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டில் இரு நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை முதல் விசேட தகவல் ஒன்றினை பெற்ற பின்னர் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள குறித்த வீட்டின் நிலத்தினை மண்வெட்டி, 

ஸ்கேனர் கொண்டு தோண்டி சோதனை மேற்கொண்டனர்.இதன் போது குறித்த வீட்டின் காணியில் புதைக்கப்பட்ட நிலையில் 

பென் ரைவ் மற்றும் டெப் போன்றவற்றை சேதமடைந்த நிலையில் மீட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு