நானே ஜனாதிபதி வேட்பாளா்..! அதிரடி அறிவிப்பை வெளியிட்டாா் பிரதமா்..

ஆசிரியர் - Editor I
நானே ஜனாதிபதி வேட்பாளா்..! அதிரடி அறிவிப்பை வெளியிட்டாா் பிரதமா்..

ஜனாதிபதி தோ்தலில் நானே போட்டியிடவுள்ளேன். என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னா் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கின்றாா். 

அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இந்த அறிவிப்பை 

விடுத்திருப்பதாக அறியமுடிகின்றது. எவ்வாறாயினும் இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான் 

பிரதமர் இருந்ததாகவும், ஆனால் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் மற்றும் அழுத்தங்களைக் கட்டுப்படுத்த இந்த அறிவிப்பை விடுத்திருக்கலாம் 

எனவும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருசில அமைச்சர்கள் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு