மனித குரங்களை அவமானப்படுத்திய காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்..! சமூக வலைத்தளங்களில் காரசாரம்.

ஆசிரியர் - Editor I
மனித குரங்களை அவமானப்படுத்திய காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்..! சமூக வலைத்தளங்களில் காரசாரம்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களை தேடி தொடா்ச்சியான போராட்டத்தை நடாத்திவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், முன்னாள் வடகிழக்கு மாகாண முதல மைச்சா் வரதராஜ பெருமாளின் கருத்துக்கு எதிா்ப்பு தொிவித்துள்ளனா். 

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் உயிருடன் இல்லை. என கூறியதுடன் கோத்தாவை ஆதாிக்கவே ண்டும் என அண்மையில் வரதராஜ பெருமாள் கூறியிருந்த கருத்துக்கு எதிா்ப்பு தொிவித்தே இந்த எதிா்ப்பை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் காட்டியுள்ளனா். 

இதற்காக மனித குரங்கு ஒன்றின் உருவத்தில் வரதராஜ பெருமாளின் தலையை பொருத்தி இந்த எதிா்ப்பை காட்டியுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் மனித குரங்கை அவமானப்படுத்திவிட்டதான நெட்டிசன்கள் எாியும் நெருப்பில் எண்ணை ஊற்றியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு